Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மகளிர் குழுக்களின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வரவு, செலவு கணக்கு சமர்பித்தல், புதிய nசேர்த்தல், நிர்வாகிகள் மாற்றம் ஆகியன நடந்தது.
சமுதாய பயிற்றுனர்கள் நாராயணி, தமிழரசி, முரளி, ரவி இந்த கூட்டத்தினை வழிநடத்தினர். சிறந்த மகளிர் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகி மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.